துணைத்தலைவரின் கையெழுத்தை காசோலையில் போலியாக போட்டு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்த வழக்கில் கடலூர் மாவட்டம் கொரக்கவாடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் கைது செய்யப்பட்டார்.
காசோலையில் தான்...
விக்கிரவாண்டியில் பா.ம.க.வின் பரப்புரை கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்பதால், 2 ஆயிரம் ரூபாய் தருகிறோம் எனக்கூறி பட்டியில் ஆடு, மாடு அடைப்பதை போல் வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைத்திருப்பதா...
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக மேட்டமலை கிராம பஞ்சாயத்து தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தன்னுடைய தீப்ப...
ஊர் பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என்றும் சட்டரீதியாகப் பெறப்படும் விவாகரத்தே செல்லும் என்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ரயில்வேயில் தூய்மை பணியாளராகப் பணி...
பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் நேருவின் மகன் அருண்நேருவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
பேச்சை துவங்கும...
ஓமலூர் அரசு பள்ளியில் கழிவறை கட்டும் பணிக்கான ஒப்பந்தம் தனக்கு தரவில்லை என்பதற்காக , அங்கே வேலை செய்து வந்த கட்டிட ஒப்பந்ததாரரை மறித்த திமுக பஞ்சாயத்து தலைவியின் கணவர், தன்னை மீறி எந்த கொம்பனும் வே...
சர்வீஸுக்கு விடப்பட்ட காரை குறித்த நாளில் கொடுக்காமல் வாரக்கணக்கில் இழுத்தடித்ததால் விரக்தி அடைந்த ஊராட்சிமன்ற தலைவர் ஒருவர், டொயோட்டா நிறுவனத்துக்கு, சர்வீஸ் கட்டணத்தை சில்லரை காசுகளாகவும், 10 ரூப...